திருச்சி - தோகைமலை நெடுஞ்சாலையில் பிரமாண்டமான DTCP அனுமதிப்பெற்ற வீட்டு மனைகள்.
மனையின் சிறப்பம்சங்கள் :
அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை
30 நிமிட பயண தூரத்தில் மத்திய பேருந்து நிலையம்.
அமைதியான மற்றும் பசுமையான மனை பிரிவு.
30 நிமிட பயண தூரத்தில் திருச்சி ரயில் நிலையம்.
கான்கிரீட் சாலைகள்.
உடன் வீடு கட்டி குடியேறலாம்.
தெருவிளக்கு வசதி.
சுவையான குடிநீர்.
வளமான செம்மண் பூமி.
தெளிவான ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு.
பேருந்து வசதி.
மனைப்பகுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர்.
கைராசியான நிறுவனம்.
அருகிலேயே பள்ளி கல்லூரி வசதிகள் உள்ளன.
தொடர்புக்கு : +91 73733 15004
மனை என்கிற விதை வாங்கி பணம் என்கின்ற மரம் வளர்ப்போம்.