திருச்சி கே கே நகர் - பஞ்சப்பூர் சாலையில் LIC காலனியில் பிரமாண்டமான மனைப்பிரிவு மேம்படுத்தப்பட்ட DTCP அனுமதிபெற்ற வீட்டு மனைகள்.
மனையின் சிறப்புகள் :
குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்த மனைப்பிரிவுகள்.
5நிமிடத்தில் திருச்சி இரயில் நிலையம்.
5 நிமிடத்தில் திருச்சி மத்திய பேருந்து நிலையம்.
5 நிமிடத்தில் திருச்சி விமான நிலையம்.
5 நிமிட பயண தூரத்தில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம்.
தார் சாலைகள்.
தெருவிளக்கு விளக்குகள்.
உடன் வீடு கட்டி குடியேறலாம்.
சுவையான குடிநீர்.
24/7 பேருந்து வசதி.
மனைப்பகுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர்.
மழை நீர் வடிகால் வசதி.
வங்கி கடன் வசதிகள்.
கைராசி நிறுவனம்
DTCP & RERA Approved Layout.
மனையை சுற்றியுள்ள சிறப்புகள் :
திருச்சி மாநகரின் முக்கிய பகுதியான கே கே நகரில் அமையப்பெற்ற மனைப்பிரிவுகள்.
இயற்கை எழில்மிகுந்த சுற்றுச்சூழல் மனைப்பிரிவு.
சூப்பர் மார்க்கெட் வசதி.
மருத்துவமனைகள் அமைந்துள்ளன.
Orchard CBSC School, Aacharya CBSE School, Sbioa CBSC School, Velammal Bodhi Campus CBSC School மிக அருகாமையில்
மனைபிரிவுக்கு சில மணிநேர பயண தொலைவில் ஆன்மீக மற்றும் சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளது.
தொடர்புக்கு : +91 73733 15004
மனை என்கிற விதை வாங்கி பணம் என்கின்ற மரம் வளர்ப்போம்.